26.6.14

சகோதரர்களே ஒன்றுபடுங்கள்...!

இரட்டைக்குழல் துப்பாக்கிகளாக இருந்து இணைந்து செயல்படவேண்டிய பெரியாரியவாதிகளும் தமிழ்த்தேசியவாதிகளும் பரஸ்பரம் ஒருவரையொருவர் தேவையில்லாமல் விமர்சித்துக்கொள்வது வருத்தமாக இருக்கிறது.

தமிழர் என்ற ஓர்மைக்குள் வராமல் அதனிலும் சாதீய உணர்வில் சுகம் காண விழையும் அறிவாளர்கள் தங்களை தமிழ்த்தேசியவாதிகளாகவும், தமிழரல்லாத தமிழர்தம் இனத்தின்மீது விருப்பற்ற வேற்று மொழி பகுத்தறிவாளர்கள் பெரியாரியவாதிகளாகவும்  சந்தடிசாக்கில் எதிரெதிர் முகாம்களில் இணைவதுமே இதற்குக்காரணமாக இருக்கலாம். 

சகோதரர்களே ஒன்றுபடுங்கள்...!

No comments:

Post a Comment