பெரியாரின் பிறந்த நாள் பொருட்டு "கற்க கல்வி அறக்கட்டளை" சார்பில் இன்று கும்மிடிப்பூண்டி ஈழ அகதிகள் முகாமில் தமிழ் வழி கல்வி பயிலும் சுமார் 350 மாணவ மாணவிகளுக்கு தோழர்கள் கரு.அண்ணாமலை, வழக்கறிஞர் வாசு அவர்கள் தலைமையில் பெரியார், அம்பேத்கர், பிரபாகரன், திருவள்ளுவர், காமராசர் படங்கள் அச்சிட்ட நோட்டுப் புத்தகங்கள், தமிழ் அகராதி, புத்தகப் பைகள் வழங்கப்பட்டது.
17.09.2017










