தமிழீழத் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் 63 வது பிறந்தநாளை முன்னிட்டு 25-11-2017 ம் நாளன்று தோழர் கரு.அண்ணாமலை அவர்களின் தலைமையில், அம்பத்தூர் தாய்த்தமிழ் பள்ளியில் "கற்க கல்வி அறக்கட்டளை" சார்பில் இனிப்பு வழங்கியும் சுமார் 100 குழந்தைகளுக்கு கல்வி உதவி வழங்கியும் கொண்டாடினோம். முன்னதாக தோழர் நாத்திகனின் "மந்திரமா? தந்திரமா?" அறிவியல் நிகழ்ச்சி குழந்தைகளுக்காக நடத்தப்பட்டது.
26.11.2017







No comments:
Post a Comment