இந்தியத் தேர்தல்களில் பங்கெடுக்கும் கட்சியில் இருந்துகொண்டு தமிழ்த்தேசியம் பேசுவோர் அனைவரும் போலிகளே.
தனித்தமிழ்நாடு கோரிக்கையே தமிழ்த்தேசியம்.
இதை அறவழியில் வாக்கெடுப்பு மூலம் சாதித்துக் காட்டும் செயல்திட்டமும் திறமும் இருப்பவர்களே உண்மையான தமிழ்த்தலைவன்.
03.05.2018
No comments:
Post a Comment