திருக்குறளுக்கு மு.வ அவர்கள் எழுதிய உரை மிக மேலோட்டமானது. பரிமேலழகர் உரையோ பக்கச் சார்பானது. நிறைய குறள்களில் பொதிந்திருக்கும் கருத்துகள் இன்னும் முழுதாக உரையாக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது. நீங்கள் படித்ததில் சிறந்த உரையாசியராக யாரையேனும் கருதினால் தயவுகூர்ந்து தெரிவிக்கவும். படிக்கிறேன்.
13.11.2019

No comments:
Post a Comment