தமிழனுக்கு அறம் போதிப்பதில் தமிழரல்லாதோர் மட்டும் மும்முரமாய் முன்னனியில் நிற்கிறார்கள். தமிழன் காட்டுமிராண்டியாக இடையில் கொஞ்சம் இல்லாமல் போனது தவறென்றே தோன்றுகிறது. இலக்கிய வளமும் பகுத்தறிவும் தமிழனைத் தொடர்ந்து அமைதியாகவும் ஏமாளியாகவும்தான் இருக்க வைக்கிறது எனில் இவைகளைக் கொஞ்ச காலத்திற்கு தள்ளிவைப்பதில் தவறில்லை.
28.04.2020

No comments:
Post a Comment