இந்த ஹிந்திய அரசு விளம்பரத்தில் தமிழ் மொழி திட்டமிட்டு தவிர்க்கப்பட்டுள்ளது. இந்தியா ஏன் தமிழர்கள் மீது இவ்வளவு வன்மம் கொண்டுள்ளது? தமிழகத்திற்கே சோறு போடும் தஞ்சை காவிரி டெல்டாவை அழிக்க கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறது? இந்திய தேசபக்தி என்பது சிந்திக்கும் அறிவுள்ள தமிழர்க்கு அழகா?
எவ்வளவு ஆனவம் இருந்தால் அதை தமிழிலேயே விளம்பரப்படுத்தி இருப்பார்கள். இதெல்லாம் இன்றைக்கோ நேற்றோ தீட்டிய திட்டம் மாதிரி தெரியவில்லை. பல வருட வெறி, பழிக்குப் பழி வாங்குகிற மாதிரிதான் தெரிகிறது. ஒரு இன அழிப்பின் தொடக்கம் அல்லவா?, அதன் மொழியை முடக்க முயல்வது.
10.05.2020

No comments:
Post a Comment